Wednesday, October 10, 2012

ஆப்பம்

ஆப்பம்

தேவயானவை :

அரிசி  2  கப்
உளுத்தம் பருப்பு 1 / 4   ஸ்பூன்
வெந்தயம் 1 / 2  ஸ்பூன்
ஆப்பசோடா ( Baking Soda ) 1 / 2   ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை :

அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவைற்றை 2 முதல் 3  மணி நேரம் ஊறவைகணும்.
ஊரவைதைதை நன்றாக mixie இல் அரைக்கணும்
பிறகு அரைத்த மாவுடன் ஆப்பசோடா மற்றும் உப்பு சேர்க்கவும்.
அவைற்றை நன்றாக கலந்து, 12 மணி நேரம் அப்படியே வைகணும்.
பிறகு வாணாலில் சிறிது அளவு எண்ணெய் விட்டு துடைத்துக்கொள்ளவும்.
பிறகு மாவை வாணாலில் விட்டு , இரண்டு கைகளால் வாணலியை சுழற்றவும்.
மாவு வாணாலி முழுவதும் பரவி இருக்க வேண்டும்
பிறகு வாணாலியை ஒரு மூடி போட்டு மூடவும்
1 நிமிடம் அப்படியே விடவும்.
வாணாலியை திறந்து  வாணாலி shapeஇல் சூடான ஆப்பம் தயார்.
சாதம் போடும் கரண்டியால் மெல்ல ஆப்பத்தை எடுக்கவும்
இப்பொழுது சூடான ஆப்பத்தை குருமா அல்லது தேங்காய் பாலுடனும் சாப்பிடலாம்