Friday, August 5, 2011

18ம பெருக்கு / ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு – இதுவும் ரொம்ப சந்தோஷமான பண்டிகை. காவிரி ஆத்து ஓரமா
இருப்பவர்கள் ஆத்தன்கரை இல் போயி சாப்பிடுவா ; நாம் வீட்டுல சாப்பிடலாம் புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை">
அன்று கலந்த சாதங்கள் அதாவது சித்திரான்னங்கள் செய்யனும்.

முதல் நாளே புளிக்காய்ச்சல் செய்து வைக்கணும். அப்ப தான் ஊறிண்டு நல்லா இருக்கும்.

புளியோதரை, தேங்காய் சாதம், தயிர் சாதம், உளுந்து வடை, பாயசம் , அப்பலாம், வற்றல் வாடம் வகைகள் பொரிக்கணும். தயிர் சாதத்துக்கு மோர்மிளகாய் பொரிக்கலாம்.

குறிப்பு: சிலர் எலுமிச்சை சாதம் கூட பண்ணுவா

No comments:

Blog Archive