Friday, August 5, 2011

ஆடிப்பண்டிகை

ஆடிப்பண்டிகை – இந்த பண்டிகை தான் ஆரம்பம் , பிறகு வரிசையாக ஒரே பண்டிகைதான் புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> தக்ஷிணாயன புண்ண்யகாலம். கல்யாணமாகி வரும் முதல் ஆடிப்பண்டிகை இன் போது மாமனார் மாப்பிள்ளைக்கு வெள்ளி தம்ளரில் தேங்கா பால் பாயாசம் தருவா புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை"> அது ரொம்ப முக்கியமான சடங்கு எங்களுக்கு.

தேங்காய் பால் பாயசம் , கலத்துக்கு துவரம் பருப்பு, உளுந்து வடை, மோர் குழம்பு,
மற்ற படி, ஏதாவது ஒரு காய், ரசம், அப்பளாம் பொரிக்கலாம்.

குறிப்பு: நாள் கிழமைகளில் வெறும் உளுந்து மட்டும் வடைக்கு ஊறப்போடக்கூடாது, கொஞ்சம் துவரம் பருப்பு மற்றும் கொஞ்சம் கடலை பருப்பும் சேர்த்து ஊரவைக்கணும்.

No comments:

Blog Archive