Friday, August 5, 2011

நவராத்திரி

நவராத்திரி - 9 நாளும் காலை பூஜை செயலாம், மாலை இல் சுண்டல் . வித விதமாய் செயலாம்.

ஆனால் இவை முக்கியம்:

ஆரம்ப நாள் அன்று : வடை , பாயசம், பண்டிகை சமையல்

செவ்வாய் கிழமை : அப்பம் குத்தணும்

வெள்ளிக்கிழமை: புட்டு பண்ணனும்

சனிக்கிழமை : எள்ளு பொடி ( எள்ளை பாகுவைத்தோ , இடித்தோ பண்ணலாம் , இடித்து பிடித்தால் ரொம்ப நல்லது )

சரஸ்வதி பூஜை: காலை இல் வடை , பாயசம் , அப்பளம் + பண்டிகை சமையல்

மாலை இல் வெள்ளை கொத்துக்கடலை சுண்டல்

No comments:

Blog Archive