Wednesday, July 20, 2011

மலபார் சாம்பார்

அரைக்க தேவயானவை :
5 -7
குண்டு மிளகாய் வற்றல்
2
ஸ்பூன் கடலை பருப்பு
1
ஸ்பூன் தனியா
1/2
கப் துருவின தேங்காய்
1
ஸ்பூன் வெந்தயம்
மற்ற தேவயான பொருட்கள்:
கடுகு
கறிவேப்பிலை
2 -3
ஸ்பூன் தேங்காய் எண்ணை
2
ஸ்பூன் புளி paste
1/2
ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
1
கப் வெந்த துவரம் பருப்பு
பெங்களூர் கத்தரிக்காய் , கத்தரிக்காய்
அல்லது பூசணிக்காய் ஏதாவது ஒரு காய் "தானுக்கு".


செய்முறை :

தேங்காய் தவிர அரைக்கவேண்டிய பொருட்களை வறுத்து, தேங்காயுடன் அரைக்கவும்.
ஒரு வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெட்டி வைத்து உள்ள "தானை"போட்டு வதக்கவும்.
2
டம்ப்லர் தண்ணீர் விட்டு, புளி பேஸ்ட், மஞ்சள் பொடி, வெந்தய பொடி, அரைத்தவிழுது , உப்பு என் எல்லாம் போடவும்.
காய் வேகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
பிறகு இறக்கவும்.
சாதத்துடன் பரிமாறவும். இதற்க்கு பொறித்த அப்பளாம் nandraga irukkum.

No comments:

Blog Archive