Tuesday, July 22, 2014

பாலக் பகோடா 2

தேவையானவை:

பாலக்கீரை - ஒரு கட்டு
கடலை மாவு - 3/4 கப்
அரிசி மாவு- 1/4 கப்
மிளகாய் பொடி 1/2 ஸ்பூன்
சோடா உப்பு 1 சிட்டிகை 
உப்பு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

கீரையை ஆய்ந்து தண்ணீரில் அலசி , ஒரு 1 நிமிடம் வெந்நீரில் போட்டு எடுக்கவும் 
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகாய் பொடி, சோடா உப்பு சேர்த்து கலக்கவும் 
பிறகு கொஞ்சம் தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய் விட்டு பஜ்ஜி மாவில், பாலக் இலைகளை முக்கி,எண்ணை இல் போட்டு பொரித்தெடுக்கவும்.
ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு: பாலக் இலைகளை வெந்நீரில் போடாமலும் செயலாம்

No comments:

Blog Archive