Monday, June 22, 2015

பாம்பே சட்னி 2

பாம்பே சட்னி  2

தேவையான பொருள்கள்:

துவரம்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம்- 1
சிவப்பு மிளகாய்-3
தக்காளி-1
கறிவேப்பிலை,கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க

செய்முறை:


முதலில் துவரம்பருப்பை வாணலியில் எண்ணைய் விடாமல் வறுத்துக்கொள்ளவும் (கருகி விடாமல்)
பிறகு வறுத்த பருப்பை ஆறவிட்டு தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பருப்பு ஊறியதும் அதனுடன் வெங்காயம் , தக்காளி, மிளகாய்,
சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு,உளுந்து போட்டு வெடித்ததும்
கறிவேப்பிலை போட்டு நாம் அரைத்து வைத்துள்ள சட்னிய தண்ணீர் விட்டு
கலந்து ஊற்றவும்.
நன்கு சட்னி கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.

No comments:

Blog Archive