Tuesday, October 6, 2020

மோர் குழம்பு 3

Ingredients:
  • 'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
  • கடலை பருப்பு 2 ஸ்பூன்
  • தனியா 1 ஸ்பூன்
  • அரிசி 1 ஸ்பூன்
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • சீரகம் 1/2 ஸ்பூன்
  • தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
  • இஞ்சி 1 துண்டு
  • சிவப்பு மெளகாய் 2 -3
  • பச்சை மெளகாய் 2 - 3
  • மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
  • எண்ணெய் 2 ஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பிலை


Method:
  • கடலை பருப்பை ஊற வைக்கவும்.
  • கடுகு தவிர எல்லா சாமான் களையும் சேர்த்து அரைக்கவும்.
  • ஒரு வாணலி இல் கடுகு, கறிவேப்பிலை , மஞ்சள்பொடி தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
  • நன்கு கொதிக்கட்டும் .
  • நடு நடு வில் கிளறவும்.
  • மோர் குழம்பு ரெடி.
  • சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.


Notes:
  • இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்தது , வறுத்த உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம்.

No comments:

Blog Archive