Wednesday, October 7, 2020

அவரை மற்றும் கொத்தவரை வற்றல்

Ingredients:
  • பிஞ்சான அவரைக்காய் 2 கிலோ ( அல்லது தேவையான அளவு )
  • உப்பு


Method:
  • பெரிய வாணலி அல்லது பெரிய குக்கரின் அடிபாகம் எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் விடவும்.
  • நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் அலம்பி வைத்துள்ள அவரை அலல்து கொத்ததவங்காய்களை அதில் போடவும்.
  • காய்கள் முழ்கும் அளவு தண்ணீர் இருக்கணும்.
  • மேலே மூடி போடவும்.
  • ஒரு 2 நிமிடம் கழித்து நன்கு கிளறி விடவும்.
  • காய்கள் அரை வேக்காடாக இருக்கும் போது உப்பு போடவும்.
  • நன்கு வெந்ததும், வடி தட்டில் காய்களை கொட்டவும்.
  • தண்ணீரை நன்கு வடித்துவிட்டு , காய்களை வெயிலில் நன்கு காய வைக்கவும்.
  • காய்களை உடைக்க வரணும்.
  • அப்படி ' மொறு மொறுப்பாக' காய வைக்கவும்.
  • காற்று புடாத டப்பாக்களில் சேமிக்கவும்.
  • தேவையான போது எடுத்து வறுக்கவும்.
  • கலந்த சாதங்கள் மற்றும் மோர் சாதத்துக்கு ரொம்ப நல்லா இருக்கும்.

No comments:

Blog Archive