Wednesday, October 7, 2020

நீர் மோர்

Ingredients:
  • தயிர் 1 cup
  • சுத்தமான தண்ணீர் 2 cups
  • கொத்தமல்லி நன்றாக பொடியாக நறுக்கியது 2 tsp
  • உப்பு தேவையான அளவு
  • கரகரப்பாக அரைத்து கொள்ள :
  • பச்சை மிளகாய் - 1
  • இஞ்சி - 1 சிறு துண்டு
  • தாளிப்பதற்கு :
  • கடுகு - 1/2 tsp
  • பெருங்காயம் - தேவையான அளவு
  • கறிவேப்பிலை - 5 - 6
  • எண்ணை - 1/2 tsp


Method:
  • தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக சிலுப்பிக் கொள்ளவும்.
  • கரகரப்பாக அரைத்து வைத்துள்ள விழுதை கடைந்த மோரில் சேர்க்கவும்.
  • எண்ணை சூடேற்றி அதில் கடுகு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பில்லை போட்டு தாளித்தது, கரைத்து வைத்துள்ள மோரில் கொட்டவும் .
  • சுவையான நீர் மோர் தயார்.


Notes:
  • பச்சைமிளகாயை அரைக்காமல், பொடியாக நறுக்கி தாளித்தும் மோரில் கொட்டலாம்.இஞ்சி தேவை இல்லை என்றால் தவித்துவிடவும். பிரிட்ஜில் வைத்து பிறகு குளிர்ச்சியாகவும் குடிக்கலாம்.

No comments:

Blog Archive